News

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய வடிவேலு !

Published

on

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற வடிவேலுவுக்கு இந்தியா திரும்பிய போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டத்தையடுத்து சென்னையிலுள்ள போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் வடிவேலுவின் உடல் நிலை சீராகருப்பதாக மருத்துவமனை அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் வடிவேலு முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து வடிவேலு கூறியதாவது நானும் இயக்குநர் சுராஜும் கடந்த 30-ம் தேதி வீடு திரும்பினோம். இருந்தாலும் 3 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version