Connect with us
 

News

பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா !

Published

on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் Nayanthara இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 9-ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த உடனே நேற்று இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.

இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த இருவரும் நன்றி தெரிவித்தனர். அதில் அப்போது பேசிய நயன்தாரா நீங்கள் இவ்வளவு நாட்களாக எனக்கு அளித்த ஆதரவிற்கு மிகவும் நன்றி மற்றும் அது மிகப்பெரிய விஷயம். திருமணத்திற்கு பின்னரும் உங்கள் ஆதரவு வேண்டும் அனைவருக்கும் நன்றி என கூறினார்.