இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் ஒ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது....
ஜனவரி திரைக்கு வரவிருக்கும் அஜித்குமாரின் வலிமை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தவிட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கூட தற்போது அஜித் குமார்...
Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3:33’. முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும்...
ஒரு தனி நபர், தன் மீதான நம்பிக்கையில், மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு முயற்சியைத் தொடங்கும்போது, அதன் முடிவுகள் கண்டிப்பாக வெற்றியின் உச்சத்தைத் தொடுவது உறுதி, அந்த முயற்சியானது அவர் சார்ந்து இயங்கும் தொழில்துறையின் அந்தஸ்தையும்...
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது “ரைட்டர்” திரைப்படத்தின் டீசர். சமுத்திரக்கனி கதை நாயகனாக...
இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யானை. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம்தான் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. இந்தநிலையில் இப்படத்தின்...
தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற ப்ல பிரபலங்கள் பின்நாட்களில் வாய்ப்பு கிடைக்காமல் அநாதையான சூழ்நிலைக்கு தள்ளப்படுவது புதிதல்ல.அதே போல் இன்றும் பல இயக்குனர்களும் நடிகர்களும் வாய்ப்புக்காக ஸ்டூடியோக்களின் வாசலில் தவம் இருக்கின்றனர், இதில் பலர் உணவிற்கு...
நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் படம் இந்தியா சார்பில் 94-வது ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே பல சர்வதேச பட விழாக்களில் கூழங்கல் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளதால் ஆஸ்கார்...
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் பலருக்கு முருங்கைக்காய் என்றாலே நினைவிற்கு வரும் ஒரே நபர் நடிகர் இயக்குநர் பாக்யராஜ் மட்டுமே. காரணம் இவரின் முந்தானை முடிச்சி படத்தில் முருங்கைக்காய் வைத்து அடல்ட் காமெடி...
சமீபத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலை கொண்டதால், திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 17...