தமிழ் மொழியில் அல்ல அனைத்து மொழிகளிலும் பிஸியான நடிகராக வலம் வருபர் நடிகர் விஜய்சேதுபதி. கதாநாயகன் என்று இல்லாமல் வில்லன் வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற படம்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, என முன்னணி நடிகர் நடிகைகளின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. படம் வெளியானதும் தற்போது வரை விமர்சகர்கள் பலர்...
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார். இவர் பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும் டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியும் ஆவார். கடந்த மாதம் அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும் போது...
தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன்...
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் மீண்டும் கூடினர். இரண்டு நாட்களுக்கு...
சின்னத்திரையில் நடித்து பின்னர் தன் திறமையால் வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ப்ரியா பவானி ஷங்கரும் ஒருவர். மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராகியுள்ளார்....
தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் கவுதம் என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு...
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! சினிமா பின்புலம் இல்லாமல் கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த நபர் என்பதால் இவரை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று...
இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்து வருகிறது. ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த...
‘ஜெய் பீம்’ திரைப்படம் மூடிக்கிடந்த கல்மனங்களை எல்லாம் பேச வைத்திருக்கிறது.எத்தனையோ பேர் சட்டங்களைப்படித்தாலும் அண்ணன் சந்துரு போன்ற ஒரு சிலர் தான் வாழ்வு முழுதும் உயிர்வாழ்வதற்கே போராடும் ஒடுக்கப்பட்ட குரலற்ற மக்களுக்காக அதை பயன்படுத்துகின்றனர்! இத்திரைப்படம்...