பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். இதற்கு பின்னர் பிரபாஸ் பாலிவுட், ஹாலிவுட் என அடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும் என எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில்...
குக்கூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ராஜூ முருகன். இதன் பின்னர் ஜோக்கர் மற்றும் ஜிப்சி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவரின் அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் நேற்று...
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி தற்போது நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜ ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த மாதம்...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படம் கைதி. இபப்டத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லாமால் நடித்திருப்பார். இப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதிலும் நல்ல திரைப்படம் என்ற...
உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகை சரிஹாவும் 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் பின்னர் 2004-ஆம் விவாகரத்தும் பெற்றனர். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே சினிமாவில் தற்போது நடித்து வருகிறார்கள்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டினார். விஜய்க்கு ஜோடியாக மாளாவிகா மோகனன் நடித்திருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர்...
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி முருகன் கொரோனா ஊரடங்காள் வேலையின்றி வருமானம் இல்லாமல் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என்ற ஒரு கோறிக்கை விடுத்தார்....
பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் நடிகை அம்ரிதா ஆனால் அதன் பின்னர் எந்த படத்திலும் தென்படவே இல்லை என்று கேள்விக்கு பதில் கூறியுள்ளார். பிகில் திரைப்படம் முடிந்த...
எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் கிளைமாஸ் சண்டைக்காட்சி மட்டுமே எடுக்கவுள்ளது. இந்த சண்டைக்காட்சியை வெளிநாட்டில் எடுக்க இருந்தனர் படக்குழு. ஆனால் கொரோனா இரண்டாம்...
சற்று முன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது. இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும்...