தளபதி விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்கிவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் விடிவி கனேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின்...
அஜித்குமார் இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் 4 மெல்லிசை...
கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி பல பிரபல நடிகர்கள் இறந்து வருகிறார்கள். இதன் காரணமாக திரையுலகினர் பலரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர்...
நயன்தாரா கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் நேற்று முன்தினம் சென்னையுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அந்த புகைப்படத்தில்...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தமன்னா நடித்துள்ள வெப் சீரியஸ் நவம்பர் ஸ்டோரி இன்று வெளியாகிறது. பல முன்னணி நாயகிகள் தற்போது வெப் சீரியஸ்களின் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் காஜல் அகர்வால், சமந்தா...
ஜெயம் ரவி நடித்த பூமி படம் கடந்த ஜனவரி மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் அஹ்மத் இயக்கும் ஜனகனமன ஆகிய படங்கள் ஜெயம் ரவி கைவசம் உள்ளன. பொன்னியின்...
தமிழகம் முழுவதும் கொரோனா அலையின் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தொற்றை தடுக்க மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் அனைவரும் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்....
தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, அஜித் இவர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவு ரசிகர்களை வைத்துள்ள ஒரே நடிகை என்றால் நயன்தாரா. முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்தாலும் இவர் தற்போது கதாநாயகிக்கு...
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். முதன் முதலில் இயக்குனர் பேரரசு இயக்கிய பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்,...
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் செல்கிறது. தமிழக அரசும் சுகாதாரத்துறை மற்றும் மாநில அரசும் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகிறது. இதனை ஏற்று பல...