Promos
காந்தாரா சேப்டர் 1 படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது !
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பிரம்மாண்ட வசூலையும் குவித்த திரைப்படம் காந்தாரா. நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம் காந்தாரா சேப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றதுள்ளது.
90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் இப்படத்தின் மையக்கதை. முதல் பாகம் சுமார் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில் அக்டோபர் 2ம் தேதி திரையில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன் சுமார் 3 ஆண்டுகளாக இப்படத்தில் பட தொடர்ந்து நடைபெற்றது வருவதாகவும் 250 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் அதற்கான ஒரு மேக்கிங் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது தற்போது.
