இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் Arun Vijay நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்டர்’ குற்றம் 23 படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணையும் இரண்டாவது படம் இது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து மிக நீண்ட காலமாக...
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் திரைப்படத்தின் இயக்குநர் Mani Nagaraj மாரடைப்பால் உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த 45 வயதான இயக்குனர் Mani Nagaraj திரைக்கல்லூரியில் படித்துள்ளார். பென்சில் படத்தினை இயக்கிய அவர், இதற்கு முன்பாக கவுதம்...
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் Rajinikanth நடிக்கும் புதிய திரைபப்டம் ‘ஜெயிலர்’ இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. Rajinikaanth- துடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஜஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது....
Jayam Ravi மனைவி ஆர்த்தி இவரின் தாய் சுஜாதா விஜயகுமார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர். இவர் தயாரிப்பில் Jayam Ravi அடங்க மறு மற்றும் பூமி ஆகிய படங்களில் நடித்தார். இதில் அடங்க மறு...
செக் மோசடி வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து Lingusamy தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செக் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக இயக்குநர் Lingusamy மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த...
8 தோட்டாக்கள் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் Sri Ganesh இவரின் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் குருதி ஆட்டம். 5 வருடங்களுக்கு பின்னர் இப்படம் வெளியானது. சில...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் Cobra இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி...
இயக்குநர் சிவா இயக்கத்தில் Suriya நடிக்கும் 42-வது படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் பூஜையில் Suriya, சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை நடந்ததாக கூறினாலும் அதிகாரபூர்வமாக...
பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் Lingusamy அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கார்த்தி, சமந்தா நடித்த ‘எண்ணி ஏழு நாள்’...
நடிகர் Dhanush மனைவி ஜஸ்வர்யா இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக பிரிகிறோம் என்று இருவரும் அறிவித்தனர். அதன் பின்னர் இருவருமே அவர்களின் வாழ்க்கை பயணத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்....