குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள்...
அரண்மனை 3 திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்த சிலர் படத்தின் Climax காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டடுள்ளதாகவும், படத்தின் VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் சிலாகிக்கின்றனர். அரண்மனை...
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மகாமுனி. இதில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். திகில் கதையம்சம் கொண்ட படமாக வெளியான இந்த திரைப்படம்....
இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்...
ஜெர்மனி நாட்டை சேர்ந்த இலங்கைப்பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அந்த முனிவில் தமிழ் நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக கூறி ரூ.70 லட்சம் பணத்தை...
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை இப்படத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து அமேஷான் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து...
தன்னை திருமணம் செய்வ்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் மோசடி செய்ததாக ஆர்யா மற்றும் அவர் மனைவி உள்ளிட்டோர் மீது வித்ஜா என்ற பெண் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆர்யா மீது புகார் வழக்கு...
ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள்....
தமிழில் நகைச்சுவை படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது எந்த ஒரு படத்தையும், எப்போது பார்த்தாலும், நம் மன அழுத்தங்கள் நீங்கி புதிய புத்துணர்ச்சி உருவாகும். குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து...