நடிகை ப்ரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவர், டான் படத்திலும் ஒப்பந்தமானார். இந்த நிலையில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக...
தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் ஜெயம் ரவி. இவரின் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கு வரவிருக்கிறது. இதை தவிற ‘ஜனகன மன, அகிலன்’ உள்ளிட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து இயக்குநர்...
PS-1 is the first part of a two-part multilingual film based on Kalki’s classic Tamil novel ‘Ponniyin Selvan’ directed by Mani Ratnam and jointly produced by...
கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கி வருகிறார்.லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு...
இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படம் ‘அகிலன்’ இப்படத்தில் கடற்படை அதிகாரியாக நடிக்கிறார் ஜெயம் ரவி. இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் மற்றும் ஜெயம் ரவி இதற்கு முன்பு ‘பூலோகம்’ இணைந்துள்ளனர்....
திரைப்பட விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் தடம் பதித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில்...
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கியவர் லட்சுமண். அதை தொடர்ந்து போகன் மற்றும் பூமி படத்தையும் ஜெயம் ரவியை வைத்து இயக்கினார். தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து இயக்கிய இவர் கடைசியாக...
மணிரத்னம் படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். இந்த படத்திற்காகத்தான் தானி வைத்த கெட்டப்புக்கு மாறியிருக்கிறார் ஜெயம்...
சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாக இருந்த வரலாற்று படமான சங்கமித்ரா இது இயக்குநர் சுந்தர்.சியின் கனவு படம். இப்படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருந்தனர். இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்...
இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஜதராபாத்தில் நடந்து வந்தது. தற்போது படக்குழுவினர் குவாலியர் சென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர், ஓர்ச்சா பாரம்பரிய நகரங்களாகும். இங்கு அரண்மனைகளும்...