நீ உலகத்தை எப்படி பார்க்கிறாயோ, அப்படி தான் உலகம் உன்னை பார்க்கும்’ என்ற ஒரு சொல்லாடல் இருக்கிறது. ஒரு தனி மனிதன் இதை புரிந்து கொண்டாலே, அது அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை தானாகவே கண்டுபிடிப்பதற்கான மிகப்பெரிய...
ஒரு சில திரைப்படங்கள் காலங்கள் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும். படத்தின் கதையோ அல்லது அதை படமாக்கிய விதமோ அதற்கு முக்கியமான காரணமாக இருக்கும். ஆனால், தனி ஒருவன் அனைத்து வகைகளிலும் ரசிகர்களுக்கு இத்தகைய...