சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தடைவிதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் ஜெய்பீம்...
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்க்கும் துணிந்தவன். சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், ப்ரியங்கா அருள் மோகன், சூரி, வினய் ராய் என பலர் நடித்துள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வரும்...
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, பலர் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் எதற்க்கும் துணிந்தவன். தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சன்பிக்சர்ஸ்...
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை,...
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் பாடல் மற்றும் காட்சிகள் புகழ்பெற்ற ஆஸ்கார் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படி பதிவேற்றப்படுகிற முதல் தமிழ் படம் ஜெய்பீம் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ம்...
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமானின் இசையில் சூர்யா மற்றும் ப்ரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் எதற்க்கும் துணிந்தவன் படத்தின் Summa Surrunu பாடல் வெளியீடு.
ஜெய் பீம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் குடும்பத்துடன் விடுமுறயில் சென்ற சூர்யா சமீபத்தில் சென்னை திரும்பினார். பின்னர் சென்னையிலிருந்து கேரளாவுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு இருவரும் நடைப்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி...
இயக்குநர் பாலா இயக்கத்தில் நந்தா மற்றும் பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் மீண்டும் தற்போது இணைந்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு...
சூர்யா நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தின்...
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் ஒ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது....