கைதி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் – விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’ இப்படம் பொங்கள் திருநாளில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில்...
தளபதி விஜய் நடிக்கும் 65-வது படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருந்தார் ஆனால் சன் பிக்சர்ஸ் உடன் சிறு மன கசப்பு காரணமாக அதிலிருந்து விலகினார். அதன் பின்னர் தற்போது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை...
தமிழகத்தில் சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டன அப்படி இருந்தும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே விபிஎஃப் கட்டணத்தை செலுத்துவது குறித்து வந்த பிரச்சனை காரணமாக இந்த மாதம் மட்டுமே புது திரைப்படங்கள்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாஸ்டர்’ அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இப்படி இருக்க இந்த...
தமிழ் சினிமாவில் 90-ம் ஆண்டு காலகட்டத்தில் தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளை என பெயர் எடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். எவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளமே இவர் படத்தில் இருந்தாலும் சொன்ன அந்த தேதிக்குள் சொன்ன பட்ஜெட்டுக்குள் படம்...
சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப்...
தன் நடிப்பால் பல லட்சம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒருவர் அப்படி இருந்தாலும் ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் முதல் முறையாக வெறித்தனமான...
தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர் பலர் கொரோனா தடுப்பு நிதியாக லட்சங்களிலும் கோடிகளிலும் கொடுத்துள்ள நிலையில் சற்றுமுன் தளபதி விஜய் தனது சார்பாப ரூ.1.30 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பணத்தை அவர்...
பிரசன்ன தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அதில் அவர் கூறியதாவது படத்தில் நானாக இருக்க வில்லன் கதாப்பாதிர வாய்ப்பு ஏற்ப்படுத்தி கொடுக்கிறது. நிச்சயமாக இந்த புதிய ஒரு மாற்றம்...
சற்றுமுன் நம் நாட்டில் நிலவிவரும் கொரானா ஊரடங்கு உத்தரவினை முன்னிட்டு தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க புதுச்சேரி மாநில தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு...