Connect with us
 

News

இனிமேல் சின்னத்திரை கிடையாது பெரிய திரையில் மட்டும்தான் – வித்யா பிரதீப் !

Published

on

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி – 2’ ‘தடம்’ படங்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். இவர் சின்னத்திரை சீரியல் ‘நாயகி’ தொடரில் நடித்து வந்தார்.

அதில் இவரின் கதைகளம் முடிந்து விட்ட நிலையில் இப்போது இவர் ‘எக்கோ’ என்ற படத்தில் நடிகர் ஶ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கடந்த வாரம்தான் இந்த படத்தில் டைட்டில் போஸ்டர் வெளியானது.

‘நாயகி’ தொடர் மூலம் பிரபலமான இவர் சினிமா – சீரியல் என்று இரண்டு திரைகளிலும் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இப்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். அது இனி சீரியல்களில் நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.