விக்னேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம். இந்த படத்தில் நடிகை சமந்தாவின் கதாப்பாத்திரம் படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரம் என்று கூறப்படுகிறது....
ராஜா ராணி என்ற படத்தின் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலெயே சிறந்த இயக்குனர் என்று முத்திரையும் பதித்தார். அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல்,...
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரஜினியுடன் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது....
நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நிழல் என்ற மலையாள திரைப்படம். தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் திரைப்படம் டப்பிங் பணிகள் முடிந்து...
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்தப்படியாக காத்து வாக்குல ரெண்டு காதல், என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த்ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில்...
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் விடுபட்ட சில காட்சிகள் படமாக்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். வட மாநிலங்களில் இந்த காட்சிகளை எடுக்கவுள்ளனர். படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிகையாக மட்டுமில்லாமல் காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து வரிசையாக படங்கள் தயாரித்து வருகிறார்.அந்த வரிசையில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும்...
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி முதல் நடித்த திரைப்படம் மாயா அப்படம் விமர்சனம் ரீதியாகவும்...
நயன்தாரா கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் நேற்று முன்தினம் சென்னையுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அந்த புகைப்படத்தில்...
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் செல்கிறது. தமிழக அரசும் சுகாதாரத்துறை மற்றும் மாநில அரசும் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகிறது. இதனை ஏற்று பல...