[ape-gallery 38788]
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வரும் திரைப்படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஶ்ரீ நடித்து...
அசுரன் படத்துக்காக கிடைத்த தேசிய விருது இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் அவரது படக்குழுவினரை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளதாம். வெற்றி மாறன் தற்போது சூரி நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.இளையராஜா இசையமைத்து வருகிறார். இதில்...
வெற்றி பட இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்க இருந்தார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டு வந்தது ஆனால் திடீரென அந்த கதையை பின்னர் எடுக்கலாம் என்று...
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது...
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 24 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகர் சூரி பொது மக்களை மிகழ்விக்கவும் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த “அசுரன்” திரைப்படம் அசுர வெற்றி பெற்றது. அதன் பிறகு சூரியாவை வைத்து ” வாடிவாசால் ” என்ற படத்தை இயக்க இருக்கிறார் . சூர்யா நடிக்கும் இந்தப் படத்தை...
லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த வெள்ளி வெளியான படம் காஞ்சனா 3/முனி படம் குடும்பங்கள் மட்டும் தேர்வு செய்து எடுக்கப்பட்ட படம் அதே போல படமும் அதை 200 சதவீதம் பூர்த்தி செய்துவிட்டது என்பது யாராலும் மறுக்க...
பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ள சீமராஜா படம் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் கொடுத்து உள்ளது தணிக்கை குழு. இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடிக்கும் திரைப்படம்...
சமந்தா நடிப்பில் இறுதியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் இரும்புத்திரை அதில் டாக்டர் ரதிதேவி என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் இனைந்து நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இந்த படத்தில் சுதந்திரதேவி என்ற கதாப்பாத்திரத்தில்...