Connect with us
 

News

சஞ்சய் சொன்ன கதையை நிராகரித்த சிவகார்த்திகேயன் !

Published

on

தளபதி விஜய் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம். சஞ்சய் கூறிய கதையை கேட்ட சிவகார்த்திகேயன் இந்த கதை எனக்கு பொருத்தமாக இருக்காது என்கிற காரணத்தை கூறி நடிக்க முடியாது என கூறியுள்ளார்.