Connect with us
 

News

நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.50 லட்சம் நிதி அளித்த சிவகார்த்திகேயன் !

Published

on

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நடிகர் நடிகைகள் நிதி வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டிட நிதியாக ரூ.50 லட்சம் அளித்துள்ளார். இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் வெயிட்டுள்ள அறிக்கையில் ‘ தென்னித்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்பு நிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் மற்றும் பொருளாதாரர் கார்த்தி ஆகியோரிடம் வழங்கினார்.

அவருக்கு தொன்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளார்.