Connect with us
 

News

நெற்றிக்கண் படத்தை பார்த்து விட்டு இயக்குனரை பாராட்டிய நயன்தாரா !

Published

on

நயன்தாரா தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு தனது சொந்த ஊரான கொச்சியில் விடுமுறையை கழித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் நெற்றிக்கண் இப்படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது.

சமீபத்தில் நெற்றிக்கண் படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்த நயன்தாரா. ஒவ்வோரு காட்சியும் அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. இயக்குனர் மிலின் ராய் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

தற்போது பல கதைகளை கேட்டு வரும் லேடி நயன்தாரா நாயகியை மையமாகாச் கொண்ட கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நயன்தாரா.